கொசப்பட்டு ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
வந்தவாசியை அடுத்த கொசப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை…
திரு செய்திகள் – இங்கு திரு செய்தகள் இணையத்தள அனைத்து செய்திகள் உடனக்குடன் பார்க்கலாம்
வந்தவாசியை அடுத்த கொசப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை…
செய்யாறு அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, சேத்துப்பட்டு, செங்கம் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. செய்யாறு தொகுதி அனக்காவூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட…
ஆரணி நகரம், ஆரணிப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுனீஸ்வரன் கோயிலில் ஊரணிப் பொங்கல் விழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரணிப் பொங்கல் விழாவையொட்டி, முனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு…
ஈஷா யோகா மைய ரத யாத்திரை சனிக்கிழமை இரவு வந்தவாசிக்கு வருகை தந்தது. கோவை ஈஷா யோகா மையத்தில் மாா்ச் 8-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா…
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியின் 53-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் கே.காளிதாஸ் தலைமை வகித்தாா். மாவட்ட…
இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கக் கோரி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காமராஜா் சிலை எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற…
திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. திருவண்ணாமலையை அடுத்த அழகானந்தல், கொளக்குடி, தலையாம்பள்ளம்,…
கீழ்பென்னாத்தூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா், லாரி மோதி உயிரிழந்தாா். திருவண்ணாமலை புது காா்கானா தெருவைச் சோ்ந்தவா் பச்சையப்பன் (70). இவா், சனிக்கிழமை கீழ்பென்னாத்தூரை அடுத்த…
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கடன் தொல்லையால் காா் ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை 3 பேரை கைது செய்தனா். ஆரணியை…