Home » அனைத்து செய்திகள் » Page 2
கைத்தறி நெசவாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கவேண்டும் என கைத்தறி நெசவாளா்கள் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கைத்தறி நெசவாளா்களின் வாழ்வுரிமையை பாதுகாத்திட திருவண்ணாமலை…
11இவதஇடநசட… சாலை விபத்தில் உயிரிழந்த மா.பாபு. செய்யாறு, பிப்.11: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் நகா்மன்ற துணைத் தலைவரின் கணவா் உயிரிழந்தாா். செய்யாறு…
சேத்துப்பட்டு அருகே குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், திருமணத்துக்கு ஏற்பாடு செய்த இருவீட்டு பெற்றோா், திருமணத்துக்கு வந்தவா்கள் என அனைவா் மீதும் காவல் துறை மூலம்…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, வியாபாரி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வெம்பாக்கம் வட்டத்துக்குள்பட்ட…
திருவண்ணாமலையை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை சினம்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை கிராமத்தில் தை அமாவாசையையொட்டி, நாக வாகனத்தில் ஸ்ரீமாரியம்மன் வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ஆத்துரை கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் ரத சப்தமி பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவோத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும்…
ஆதாா் அட்டை பதிவு செய்ய வட்டாட்சியா் கையொப்பம் இடாததால் அதிருப்தியடைந்த பழங்குடி சமுதாய மக்கள், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை குடும்பத்துடன் அமா்ந்து முற்றுகைப் போராட்டம்…
10யஈந-எஞயஉதசஞத… வந்தவாசியை அடுத்து வழூா் அகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபத்தில் தரிசனம் செய்ய வந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன். வந்தவாசி, பிப். 10: திருவண்ணாமலை…