40 லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் தந்து விட்டு மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்!

மதுரை: மதுரையில் 5 நாட்கள் நடந்த சித்திரை திருவிழாவில் அழகர்கோவி லிலிருந்து வண்டியூர் வரை 40 கி.மீ. பக்தி உலா வந்த அழகரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்து உள்ளனர்.

ஏப்.19-ல் தொடங்கிய மதுரை சித்திரை திருவிழாவில் முதல் 2 நாட்கள் சுந்தர்ராஜப் பெருமாள் தோளுக்கினியான் திருக்கோலத்தில் அழகர் கோயில் வளாத்தில் உலா வந்தார். ஏப்.21-ம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)