ஓணம்: செப். 6ல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செப்டம்பர் 6ஆம் தேதி திறக்கப்படுகிறது. 

செப்.8ஆம் தேதி நடைபெறும் திருவோண தினத்தில் சிறப்புப் பூஜை தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.

படிக்க: ‘கேஜிஎஃப்’ பட பாதிப்பில், 6 தொடர் கொலைகளை செய்த இளைஞர் – அதிர்ச்சி சம்பவம்

ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைக்குப் பிறகு 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

பின்னர், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)