சதுரகிரி-மலைக்-கோயிலுக்குச்-செல்ல-5-நாள்களுக்குத்-தடை!
ஆன்மிக செய்திகள்

சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 5 நாள்களுக்குத் தடை!

  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கு நவம்பர் 5 -ஆம் தேதி முதல் 5 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்…

நவம்பர்-மாதப்-பலன்கள்-(துலாம்-–-மீனம்)
ஆன்மிக செய்திகள்

நவம்பர் மாதப் பலன்கள் (துலாம் – மீனம்)

நவம்பர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (துலாம் முதல் மீனம் வரை) துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள்,…

நவம்பர்-மாதப்-பலன்கள்-(மேஷம்-–-கன்னி)
ஆன்மிக செய்திகள்

நவம்பர் மாதப் பலன்கள் (மேஷம் – கன்னி)

நவம்பர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (மேஷம் முதல் கன்னி வரை) மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை…

திருச்செந்தூர்-சுப்பிரமணிய-சுவாமி-கோயிலில்-சூரசம்ஹாரம்
ஆன்மிக செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப் பெற்ற கந்த சஷ்டி விழா நிகழாண்டில் கடந்த (அக்.…

திருச்செந்தூரில்-நாளை-சூரசம்ஹாரம்:-அலைகடலெனத்-திரளும்-பக்தர்கள்! 
ஆன்மிக செய்திகள்

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்: அலைகடலெனத் திரளும் பக்தர்கள்! 

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி. பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்ஹாரத்தைப்…

கொடுத்த-வாக்கைக்-காப்பாற்றுபவர்கள்-மேஷ-ராசியினர்:-உங்க-ராசிக்கு-(வாரப்-பலன்கள்)
ஆன்மிக செய்திகள்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்கள் மேஷ ராசியினர்: உங்க ராசிக்கு (வாரப் பலன்கள்)

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) தொழிலில் நல்ல மாற்றம் தரும் முடிவை எடுப்பீர்கள்.…

அதென்ன-புனர்ப்பு-தோஷம்:-எந்த-வகையில்,-யாருக்கு-தீங்கு-செய்யும்?
ஆன்மிக செய்திகள்

அதென்ன புனர்ப்பு தோஷம்: எந்த வகையில், யாருக்கு தீங்கு செய்யும்?

  ராகு-கேது தோஷம், செவ்வாய் தோஷம் என பலவாறு கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன புனர்பு தோஷம்? இந்த தோஷம் அப்படி என்னதான் செய்யும் இதுபற்றி விரிவாக பார்ப்போம்.  சந்திரனும்,…

திருத்தணி-முருகன்-கோயிலில்-தொடங்கிய-கந்த-சஷ்டி-விழா!
ஆன்மிக செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் தொடங்கிய கந்த சஷ்டி விழா!

  திருத்தணி முருகன் கோயிலில் நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது.  இந்தாண்டு கந்த சஷ்டி விழா இன்று முதல்  அக்.31-ஆம் தேதி வரை…

கேதார-கௌரி-விரதம்-கடைப்பிடிக்கும்-முறை!
ஆன்மிக செய்திகள்

கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கும் முறை!

உமா தேவி, ஈஸ்வரனின் உடலில் இடப்பக்கத்தைப் பெற மேற்கொண்ட கேதார கௌரி விரதத்தை, தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கடைபிடிக்கின்றனர். அவரவர் குடும்ப வழக்கப்படி கேதார கௌரி…

சிறுவாபுரி-கோயிலுக்குச்-செல்லும்-முருக-பக்தர்களுக்கு-முக்கிய-அறிவிப்பு!
ஆன்மிக செய்திகள்

சிறுவாபுரி கோயிலுக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன்…