அமர்நாத் குகை கோயிலில் முதல் நாளில் 14,000 பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

ஜம்மு: காஷ்மீரின் அமர்நாத் குகை கோயிலில் முதல் நாளில் 14,000 பக்தர்கள் பனிலிங்கத்தை வழிபட்டனர்.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பால்டால் மற்றும் நுன்வான் அடிவார முகாம்களில் இருந்து கடந்த 29-ம் தேதி பக்தர்கள் புனித யாத்திரையை தொடங்கினர். முதல் நாளான அன்றுசுமார் 14,000 பக்தர்கள் அமர்நாத் குகை கோயில் பனிலிங்கத்தை வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)