Posts Tagged ‘37 ஆண்டுக்கு பிறகு பழைய பொலிவுடன் புதிய கண்ணாடி வாகனம்’

37 ஆண்டுக்கு பிறகு பழைய பொலிவுடன் புதிய ரிஷப கண்ணாடி வாகனம்

37 ஆண்டுக்கு பிறகு பழைய பொலிவுடன் புதிய ரிஷப கண்ணாடி வாகனம்

திருவண்ணாமலை 28, நவம்பர் 2011. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா இந்த ஆண்டு வரும் 08, டிசம்பர் 2011. அன்று காளை 4 மணியளவில் பரணி தீபம்,  மாலை 6 மணிக்கு மஹா தீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலையில் தீப திருவிழாவில் ஸ்வாமி வீதி உலாவுக்கு  பயன்படுத்தப்படும் திருக்குடைகள் மற்றும் கண்ணாடி ரிஷப வாகன வெள்ளோட்டம்  நடந்தது.... (Continue reading)