செப்டம்பர் 07,2011, திருவண்ணாமலை: “திருவண்ணாமலையில், 500 கோடி ரூபாய் செலவில் அகல ரயில் பாதை அமைத்த பின்னரும், உபயோகமான ரயில் சேவை இல்லை. எனவே, புதுச்சேரி – டில்லி இடையே செல்லும் ரயில்கள் திருவண்ணாமலை வழியாக இயக்கப்பட வேண்டும்’ என்று எம்.பி., வேணுகோபால் பார்லிமென்ட்டில் கோரிக்கை விடுத்தார். திருவண்ணாமலைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்... (Continue reading)
Copyright © 2012 Tiruvannamalai News Update. All rights reserved.